தேசியம்
செய்திகள்

தேசிய போர் நினைவுச் சின்னம் மீதான இழிவுபடுத்தலை கண்டித்தார் அமைச்சர் ஆனந்த்!

தேசிய போர் நினைவுச் சின்னம் மீதான இழிவுபடுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம் என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் கண்டித்துள்ளார்.

Ottawaவில் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் உள்ள Unknown Solider என அறியப்படும் கல்லறை கொடிகளால் மூடப்பட்ட சம்பவத்தை இழிவுபடுத்துதல் என அமைச்சர் ஆனந்த் குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்தின் குறித்த ஒளிப்பதிவு காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக பொது சேவைகள், கொள்முதல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தேசிய போர் நினைவிடத்தில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படுகிறது.

Related posts

குரங்கம்மை தொற்றை பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கும் திட்டம் இல்லை: Dr. Theresa Tam

Lankathas Pathmanathan

கனடாவை இறுதி இலக்காக கொண்டு பயணித்தோம் – நடுக்கடலில் இருந்து மீட்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர் தேசியத்திற்கு செவ்வி

Lankathas Pathmanathan

பொருளாதார நோபல் பரிசு பெற்றவரில் கனடியரும் அடங்குகிறார்!

Gaya Raja

Leave a Comment