தேசியம்
செய்திகள்

தமிழ் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் Laval மாநகர சபையில் நிறைவேறியது

Quebec மாகாணத்தின் Laval மாநகர சபை தமிழ் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேறியுள்ளது.

இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என Laval மாநகரசபை புதன்கிழமை (13) ஏகமனதாக தீர்மானம் நிறைவேறியுள்ளது.

இந்த தீர்மானத்தின் முதலாவது முன்மொழிவு கடந்த மாதம் 7ஆம் திகதி சபையில் இடம் பெற்றது.

புதன்கிழமை அமர்வில் இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இனப்படுகொலை குறித்து கனடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு Laval மாநகர சபை வரவேற்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Toronto இலங்கை துணைத் தூதரகத்திற்கு முன்பாக முற்றுகை போராட்டம்

Lankathas Pathmanathan

காட்டுத்தீ நிலைமை தீவிரமானது: பிரதமர் Justin Trudeau

Lankathas Pathmanathan

கனடா அமெரிக்கா எல்லைக் கட்டுப்பாடுகள் குறைந்தது December 21 வரை நீட்டிக்கப்படும்

Lankathas Pathmanathan

Leave a Comment