தேசியம்
செய்திகள்

Pickering துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தமிழர் மரணம்

Pickering நகரில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தமிழர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட ஒருவர் குறித்து விசாரணை முன்னெடுக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்

வியாழக்கிழமை (19) மதியம் இவரவு உடல் வாகனம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டதாக Durham பிராந்திய காவல்துறையினர்  தெரிவிக்கின்றனர்.

மரணமடைந்தவர் 21 வயதான  தமிழர் என உறவினர்கள் அறிவித்திருந்தாலும் அவரது அடையாளம் காவல்துறையினரால் இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை.

Related posts

Quebecகில் மறு வாக்கு எண்ணிக்கை: 12 வாக்குகளால் Liberal கட்சி வேட்பாளர் வெற்றி

Gaya Raja

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோர் கடுமையான தண்டனைகளை சந்திக்க நேரிடும்: பிரதமர் எச்சரிக்கை

Gaya Raja

சூடான் தூதரகத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த கனடா முடிவு

Lankathas Pathmanathan

Leave a Comment