தேசியம்
செய்திகள்

Quebec மாகாணத்தில் தொடரும் முடக்க நடவடிக்கைகள்!

Quebec மாகாணத்தில் Quebec City, Lévis, Beauce, Gatineau ஆகிய நான்கு பகுதிகளில் ஏற்கனவே அமுலில் உள்ள முடக்க நடவடிக்கைகள் தொடரவுள்ளது.

தொடரும் COVID தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நகர்வு வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதேவேளை Montrealலிலும் Lavalலிலும் இரவு 8 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த அறிவித்தல்களை வியாழக்கிழமை மாலை Quebec முதல்வர் François Legault வெளியிட்டார். இந்தப் புதிய நடவடிக்கைகள் April மாதம் 18ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. 

Related posts

இந்தியாவின் முக்கிய இராஜதந்திரி கனடாவில் இருந்து வெளியேற்றம்

Lankathas Pathmanathan

வதிவிட பாடசாலைகளின் இறப்புகள் குறித்த விசாரணைக்கு பிரதமர் நிதி உதவி

Lankathas Pathmanathan

இலங்கை விவகாரத்தில் கனடாவின் செயலற்ற தன்மை – கனடிய தமிழர் பேரவை கவலை

Lankathas Pathmanathan

Leave a Comment