தேசியம்
செய்திகள்

Quebec மாகாணத்தில் தொடரும் முடக்க நடவடிக்கைகள்!

Quebec மாகாணத்தில் Quebec City, Lévis, Beauce, Gatineau ஆகிய நான்கு பகுதிகளில் ஏற்கனவே அமுலில் உள்ள முடக்க நடவடிக்கைகள் தொடரவுள்ளது.

தொடரும் COVID தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நகர்வு வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதேவேளை Montrealலிலும் Lavalலிலும் இரவு 8 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த அறிவித்தல்களை வியாழக்கிழமை மாலை Quebec முதல்வர் François Legault வெளியிட்டார். இந்தப் புதிய நடவடிக்கைகள் April மாதம் 18ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. 

Related posts

Conservative கட்சியின் நிதி விமர்சகர் பதவியில் இருந்து விலகல்

Albertaவின் இறையாண்மை சட்டம் நிறைவேற்றப்பட்டது!

Lankathas Pathmanathan

இலங்கை விவகாரத்தில் கனடிய அரசாங்கத்தை தீர்க்கமாக செயல்பட CTC வலியுறுத்தல்!

Lankathas Pathmanathan

Leave a Comment