தேசியம்
செய்திகள்

Quebec மாகாணத்தில் தொடரும் முடக்க நடவடிக்கைகள்!

Quebec மாகாணத்தில் Quebec City, Lévis, Beauce, Gatineau ஆகிய நான்கு பகுதிகளில் ஏற்கனவே அமுலில் உள்ள முடக்க நடவடிக்கைகள் தொடரவுள்ளது.

தொடரும் COVID தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நகர்வு வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதேவேளை Montrealலிலும் Lavalலிலும் இரவு 8 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த அறிவித்தல்களை வியாழக்கிழமை மாலை Quebec முதல்வர் François Legault வெளியிட்டார். இந்தப் புதிய நடவடிக்கைகள் April மாதம் 18ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. 

Related posts

Manitobaவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து நாள் விடுமுறை திட்டம்

Gaya Raja

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கை: Statement by Gary Anandasangaree, Canadian Member of Parliament, on First Anniversary of Easter Sunday Attacks in Sri Lanka:

Lankathas Pathmanathan

தமிழர் உட்பட 34 வீடு விற்பனை முகவர்கள் தேர்வில் மோசடி செய்ததற்காக வீடு விற்பனை உரிமையை இழந்தனர்!

Lankathas Pathmanathan

Leave a Comment