தேசியம்
செய்திகள்

புதிய graphite சுரங்க அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

G7 நாடுகளின் மிகப்பெரிய graphite சுரங்கம் எனக் கூறப்படும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமர் Mark Carney செவ்வாய்க்கிழமை (19) பங்கேற்றார்.

G7 நாடுகளில் மிகப்பெரியது எனக் கூறப்படும் இந்த புதிய Quebec graphite சுரங்கம் கனடாவை மேலும் வலிமையாக்கும் என பிரதமர் தெரிவித்தார்.

இந்தச் சுரங்கம் கனடிய பொருளாதாரத்தில் $2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்வதுடன், 1,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 25 ஆண்டுகளில் ஆண்டு தொறும் 106,000 டன்களுக்கும் அதிகமான இயற்கை  graphite உற்பத்தி செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது கனடாவின் தற்போதைய மொத்த உற்பத்தியை விட எட்டு மடங்கு – அதிகமானது என பிரதமர் கூறினார்.

Related posts

இந்தியாவுக்கான சிறப்பு COVID பயணத் தேவைகளை கனடிய அரசாங்கம் நீக்கியது

Lankathas Pathmanathan

மத்திய அரசின் அனைத்து சாதனங்களில் இருந்து TikTok செயலி தடை

Lankathas Pathmanathan

Toronto பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும் எண்ணம் இல்லை: பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment