தேசியம்
செய்திகள்

Trillium அறக்கட்டளைக்கு Sugshe குழும நிறுவனங்களின் கீழியங்கும் சரவணபவன் உணவகம் $100,000 நன்கொடை

சரவணபவன் உணவகம் Trillium அறக்கட்டளைக்கு $100,000 நன்கொடை வழங்கியுள்ளது.

Sugshe குழும நிறுவனங்களின் கீழ் இயங்கும் சரவணபவன் உணவகம் இந்த நன்கொடையை  வழங்கியுள்ளது.

அந்த நிதி எமது சமூகத்திற்குள் சுகாதாரம், நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான உன்னத நோக்கத்தை ஆதரிக்கும் வகையில் Trillium Health Partners அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பங்களிப்பை Trillium அறக்கட்டளையின் சார்பாக மூத்த துணைத் தலைவர் Nicole Lamont பெற்றுக்கொண்டார்.

எனது ஆதரவளித்த சமூகத்திற்கு மீண்டும் வழங்கும் எனது வாழ்நாள் உறுதிப்பாட்டின் மற்றொரு முக்கியமான மைல்கல்லை இந்த முயற்சி குறிக்கிறது என Sugshe குழும நிறுவனங்களின் தலைவர் கணேசன் சுகுமார் தெரிவித்தார்.

முன்னதாக Scarborough சுகாதார வலையமைப்புக்கு Sugshe குழுமம் $500,000 நன்கொடை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Related posts

மத்திய வங்கி ஏன் வட்டி விகிதத்தில் அதிகரிப்பை அறிவிக்கவில்லை?

Lankathas Pathmanathan

Quebec இல் 3 நகரங்கள் சிறப்பு கட்டுப்பாட்டுக்குள் – 4 பிராந்தியங்கள் சிவப்பு மண்டலத்திற்குள்!

Gaya Raja

Ontario அரசாங்கம் கொள்வனவு செய்த தனியார் jet விமானத்தை மீண்டும் விற்பனை செய்ய முடிவு

Lankathas Pathmanathan

Leave a Comment