2025 தமிழர் தெருவிழா இரத்து செய்யப்பட்டுள்ளதாக கனடிய தமிழர் பேரவை (CTC) அறிவித்துள்ளது.
புதன்கிழமை (06) வெளியிட்ட ஊடக அறிக்கையொன்றில் இந்த முடிவை CTC அறிவித்தது.
பாதுகாப்பு செலவீனங்களுக்கான அதிகரிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக CTC தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கனடிய தமிழர் பேரவையின் ஊடக அறிக்கை:


