தேசியம்
செய்திகள்

2025 தமிழர் தெருவிழா இரத்து!

2025 தமிழர் தெருவிழா இரத்து செய்யப்பட்டுள்ளதாக கனடிய தமிழர் பேரவை (CTC) அறிவித்துள்ளது.

புதன்கிழமை (06) வெளியிட்ட ஊடக அறிக்கையொன்றில் இந்த முடிவை CTC அறிவித்தது.

பாதுகாப்பு செலவீனங்களுக்கான அதிகரிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக CTC தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கனடிய தமிழர் பேரவையின் ஊடக அறிக்கை:

Related posts

Brampton நகர முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த சந்தேக நபர் கைது!

Lankathas Pathmanathan

முழுமையாக தடுப்பூசி பெற்ற அமெரிக்கர்கள் August 9 ஆம் திகதி முதல் கனடாவுக்குள் அனுமதி

Gaya Raja

இரத்தம் சிந்துவது குறித்த அச்சம்: தொடரும் அவசரகாலச் சட்டம் குறித்த விசாரணை

Lankathas Pathmanathan

Leave a Comment