தேசியம்
செய்திகள்

2025 தமிழர் தெருவிழா இரத்து!

2025 தமிழர் தெருவிழா இரத்து செய்யப்பட்டுள்ளதாக கனடிய தமிழர் பேரவை (CTC) அறிவித்துள்ளது.

புதன்கிழமை (06) வெளியிட்ட ஊடக அறிக்கையொன்றில் இந்த முடிவை CTC அறிவித்தது.

பாதுகாப்பு செலவீனங்களுக்கான அதிகரிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக CTC தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கனடிய தமிழர் பேரவையின் ஊடக அறிக்கை:

Related posts

நெடுந்தெரு 401 தீ விபத்தில் இருவர் மரணம்

Lankathas Pathmanathan

கனேடிய வங்கி முக்கிய வட்டி விகிதத்தில் மாற்றம் எதனையும் மேற்கொள்ளவில்லை!

Gaya Raja

பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்து கனடிய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது!

Lankathas Pathmanathan

Leave a Comment