February 16, 2025
தேசியம்
செய்திகள்

அவசரகாலச் சட்டம் நியாயப்படுத்த படவில்லை: மத்திய நீதிமன்றம்

அவசரகாலச் சட்டம் நியாயப்படுத்த படவில்லை என மத்திய நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தலைநகர் Ottawaவில் போராட்டங்களை (Freedom Convoy Protests) தடுத்து நிறுத்த அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியது.

அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தியது “நியாயமானது அல்ல” என மத்திய நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (23) கூறியது.

கனடிய அரசியலமைப்பு அறக்கட்டளை, கனடியன் Civil Liberties Association ஆகியன இணைந்து மத்திய நீதிமன்றத்தில் இந்த வழக்கை முன்னெடுத்தன.

Related posts

Scarborough RT நிரந்தரமாக மூடப்படுகிறது!

Lankathas Pathmanathan

Pickering சூதாட்ட மைய காவலாளி கொலையுடன் தொடர்புடைய வழக்கில் 17 வயது ஆணுக்கு பிடியாணை!

Lankathas Pathmanathan

அமைச்சரவையை மாற்றியமைக்க தயாராகிவரும் பிரதமர்?

Lankathas Pathmanathan

Leave a Comment