தேசியம்
செய்திகள்

அவசரகாலச் சட்டம் நியாயப்படுத்த படவில்லை: மத்திய நீதிமன்றம்

அவசரகாலச் சட்டம் நியாயப்படுத்த படவில்லை என மத்திய நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தலைநகர் Ottawaவில் போராட்டங்களை (Freedom Convoy Protests) தடுத்து நிறுத்த அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியது.

அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தியது “நியாயமானது அல்ல” என மத்திய நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (23) கூறியது.

கனடிய அரசியலமைப்பு அறக்கட்டளை, கனடியன் Civil Liberties Association ஆகியன இணைந்து மத்திய நீதிமன்றத்தில் இந்த வழக்கை முன்னெடுத்தன.

Related posts

400 நெடுஞ்சாலை வாகன விபத்தில் ஒருவர் மரணம்

Lankathas Pathmanathan

Fiji உல்லாச தளத்தில் கனடியர் காணாமல் போயுள்ளார்!

Lankathas Pathmanathan

பாதுகாப்பான மூன்றாம் நாடு ஒப்பந்தம் தகுந்த முறையில் செயல்படுகிறது: அமைச்சர் Mendicino

Lankathas Pathmanathan

Leave a Comment