தேசியம்
செய்திகள்

கடத்தப்பட்ட குழந்தைகளுக்கு Amber எச்சரிக்கை!

British Colombia மாகாணத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் 2 குழந்தைகளுக்கு Amber எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இவர்கள் விடுமுறையைத் தொடர்ந்து கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

8 வயதான Aurora Bolton, 10 வயதான Joshuah Bolton ஆகியோரை தேடி வருவதாக RCMP தெரிவித்தது.

இவர்கள் 45 வயதான அவர்களின் தாயாருடன் பயணம் செய்த பின்னர் அவர்களின் தந்தையிடம் திரும்பி செல்லவில்லை என கூறப்படுகிறது.

இவர்கள் காணாமல் போனதாக செவ்வாய்க்கிழமை (18) Surrey RCMPயில் புகார் அளிக்கப்பட்டது.

Related posts

கனடா தலைமையிலான NATO பணிக்கு $273 மில்லியன் நிதி

Lankathas Pathmanathan

வாகனத் திருட்டு குறித்து 28 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

Lankathas Pathmanathan

அமெரிக்க ஜனாதிபதி – கனடிய பிரதமர் சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment