தேசியம்
செய்திகள்

கடத்தப்பட்ட குழந்தைகளுக்கு Amber எச்சரிக்கை!

British Colombia மாகாணத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் 2 குழந்தைகளுக்கு Amber எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இவர்கள் விடுமுறையைத் தொடர்ந்து கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

8 வயதான Aurora Bolton, 10 வயதான Joshuah Bolton ஆகியோரை தேடி வருவதாக RCMP தெரிவித்தது.

இவர்கள் 45 வயதான அவர்களின் தாயாருடன் பயணம் செய்த பின்னர் அவர்களின் தந்தையிடம் திரும்பி செல்லவில்லை என கூறப்படுகிறது.

இவர்கள் காணாமல் போனதாக செவ்வாய்க்கிழமை (18) Surrey RCMPயில் புகார் அளிக்கப்பட்டது.

Related posts

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு சிவப்பு, மஞ்சள் நிறங்களில் ஒளியூட்டப்படவுள்ள Toronto என்ற அடையாள எழுத்துக்கள்

Lankathas Pathmanathan

பொதுத் தேர்தலில் நான்கு தமிழர்கள் போட்டி

Lankathas Pathmanathan

AHS ஊழல் குற்றச்சாட்டு: துணை அமைச்சர்களை மாற்ற Alberta முதல்வர் முடிவு

Lankathas Pathmanathan

Leave a Comment