தேசியம்
செய்திகள்

கடத்தப்பட்ட குழந்தைகளுக்கு Amber எச்சரிக்கை!

British Colombia மாகாணத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் 2 குழந்தைகளுக்கு Amber எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இவர்கள் விடுமுறையைத் தொடர்ந்து கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

8 வயதான Aurora Bolton, 10 வயதான Joshuah Bolton ஆகியோரை தேடி வருவதாக RCMP தெரிவித்தது.

இவர்கள் 45 வயதான அவர்களின் தாயாருடன் பயணம் செய்த பின்னர் அவர்களின் தந்தையிடம் திரும்பி செல்லவில்லை என கூறப்படுகிறது.

இவர்கள் காணாமல் போனதாக செவ்வாய்க்கிழமை (18) Surrey RCMPயில் புகார் அளிக்கப்பட்டது.

Related posts

Digital வரி திட்டங்களை கைவிட கனடாவை வலியுறுத்தும் அமெரிக்கா

Lankathas Pathmanathan

அகதி கோரிக்கையாளர் மத்திய அதிகாரியின் முன்னர் தன்னை கத்தியால் குத்தினார்

Lankathas Pathmanathan

Quebec மாகாண தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை

Lankathas Pathmanathan

Leave a Comment