தேசியம்
செய்திகள்

Quebecல் அலை அடித்துச் சென்றதில் ஐவர் மரணம்

Quebecல் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அலையில் அடித்துச் செல்லப்பட்டதில் ஐவர் மரணமடைந்தனர்.

சனிக்கிழமை (03) அதிகாலை 2 மணியளவில் St. Lawrence ஆற்றங்கரையில் இருந்து காணாமல் போன 11 பேர் கொண்ட குழுவில் இறந்தவர்களும் அடங்குகின்றனர்.

37 வயதான ஆண், 10 வயதுக்கு மேற்பட்ட நால்வர் மரணமடைந்ததாக தெரியவருகிறது.

ஏனைய 6 பேர் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் கூறினர்.

Related posts

அரசாங்கத்தை பதவி விலக்க ஏனைய கட்சிகளுடன் இணையுமா Bloc Québécois?

Lankathas Pathmanathan

ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பாலஸ்தீனிய ஆதரவு போராட்டம் Torontoவில்!

Lankathas Pathmanathan

புதிய அமைச்சரவையில் பாதிக்கும் மேல் புதிய முகங்கள்?

Lankathas Pathmanathan

Leave a Comment