தேசியம்
செய்திகள்

வாகன நிறுத்துமிடத்தில் பிறந்த குழந்தை சடலமாக மீட்பு

British Colombia வின் Victoria நகர வாகன நிறுத்துமிடத்தில் பிறந்த குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை (26) இரவு 10 மணியளவில் இந்த சடலம் அங்காடி தொகுதியின் வாகன நிறுத்துமிடத்தில் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பிரதான குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலைகள், சந்தேகத்திற்கிடமான மரணங்கள் குறித்து விசாரிக்கும் Vancouver தீவின் ஒருங்கிணைந்த பிரதான குற்றப்பிரிவு புலனாய்வு பிரிவினர் இந்த விசாரணையை மேற்கொள்கின்றனர்.

Related posts

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 25-ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு கனடாவில்

Lankathas Pathmanathan

கனடிய தலைநகரில் நிகழ்ந்த மிகப்பெரிய படுகொலையில் ஆறு இலங்கையர்கள் பலி – 19 வயது இலங்கையர் மீது குற்றச்சாட்டு!

Lankathas Pathmanathan

சுகாதாரம், நெறிமுறைக் குழு கூட்டங்களுக்கு எதிர்கட்சிகள் அவசர அழைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment