தேசியம்
செய்திகள்

சுகாதார நிதியுதவி குறித்து கலந்துரையாட முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர்

சுகாதார நிதியுதவி ஒப்பந்தங்கள் குறித்த கலந்துரையாடலுக்கு மாகாண முதல்வர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

February மாதம் 7ஆம் திகதி Ottawaவில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

சுகாதார பராமரிப்பு நிதியுதவி ஒப்பந்தங்களை எட்டுவது குறித்து விவாதிக்க மாகாண, பிராந்திய முதல்வர்களை Ottawaவிற்கு பிரதமர் Justin Trudeau அழைத்துள்ளார்.

மாகாண, பிராந்திய அரசாங்கங்களுடன் ஒப்பந்தம் குறித்து விவாதிக்க மத்திய அரசாங்கம் இதனை ஒரு வாய்ப்பாக கருதுவதாக பிரதமர் கூறினார்.

Related posts

ஸ்ரீலங்காவின் சுதந்திர தினம்: Torontoவில் கவனயீர்ப்பு ஊர்திப் பவனி

Lankathas Pathmanathan

Omicron திரிபின் பரவலை குறைப்பதற்கான நடவடிக்கைகள் இந்த வார இறுதியில் வெளியாகும்

Lankathas Pathmanathan

உக்ரைனில் நிகழும் கொடூரமான போர்க் குற்றங்களுக்கு Putin பொறுப்பு: உக்ரைனுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட Trudeau தெரிவிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment