November 16, 2025
தேசியம்
செய்திகள்

வெடிகுண்டு மிரட்டல் “நம்பகத்தன்மையற்றது”: மீண்டும் திறக்கப்பட்ட St. John சர்வதேச விமான நிலையம்

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக St. John சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

இந்த வெடிகுண்டு மிரட்டலின் நம்பகத்தன்மையை காவல்துறையினர் விசாரித்தனர்.

இதனால் St. John சர்வதேச விமான நிலையம் வெள்ளிக்கிழமை (12) காலை அனைத்து விமான நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆனாலும் இந்த மிரட்டல் “நம்பகத்தன்மையற்றது” என தமது விசாரணையின் பின்னர் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

இந்த நிலையில் விமான நிலையம் உள்ளூர் நேரப்படி காலை 11:30 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது.

Related posts

Toronto பெரும்பாக திரையரங்க துப்பாக்கி சுட்டு சம்பவங்களின் தமிழருக்கு எதிராக குற்றச்சாட்டு!

Lankathas Pathmanathan

Stanley Cup: மூன்று கனடிய அணிகளில் ஒன்று மாத்திரம் முதலாவது ஆட்டத்தில் வெற்றி

நான்கு பேர் பலியான Hamilton  தீ தடுக்கப்பட்டிருக்கக் கூடியது!

Lankathas Pathmanathan

Leave a Comment