தேசியம்
செய்திகள்

கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு வரவேண்டும்: Poilievre கோரிக்கை

தனது தலைமையின் கீழான இலங்கை குறித்த கொள்கையை கோடிட்டுக் காட்டும் அறிக்கை ஒன்றை Conservative கட்சியின் தலைமை வேட்பாளர் Pierre Poilievre வெளியிட்டுள்ளார்.

தமிழர் சமூகத்திற்கான அறிக்கை ஒன்றை வியாழக்கிழமை (28) Poilievre வெளியிட்டார்.

அதில் முன்னாள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சிங்கப்பூரில் வைத்து கைது செய்து சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு வரவேண்டும் என Poilievre கோரியுள்ளார்.

உலகின் சுதந்திரமான நாடாக கனடாவை மாற்றுவதன் மூலம், இலங்கையர்களின் சுதந்திரத்திற்காக குரல் கொடுப்போம் என அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

Related posts

Kelowna நகர முன்னாள் முதல்வர் மீது பாலியல் குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

CERB கொடுப்பனவுகளை பெற்ற 49 மத்திய ஊழியர்கள் பதவி நீக்கம்

Lankathas Pathmanathan

இதுவரை 1,100 ஆப்கானியர்களை கனடா வெளியேற்றியது!

Gaya Raja

Leave a Comment