தேசியம்
செய்திகள்

கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு வரவேண்டும்: Poilievre கோரிக்கை

தனது தலைமையின் கீழான இலங்கை குறித்த கொள்கையை கோடிட்டுக் காட்டும் அறிக்கை ஒன்றை Conservative கட்சியின் தலைமை வேட்பாளர் Pierre Poilievre வெளியிட்டுள்ளார்.

தமிழர் சமூகத்திற்கான அறிக்கை ஒன்றை வியாழக்கிழமை (28) Poilievre வெளியிட்டார்.

அதில் முன்னாள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சிங்கப்பூரில் வைத்து கைது செய்து சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு வரவேண்டும் என Poilievre கோரியுள்ளார்.

உலகின் சுதந்திரமான நாடாக கனடாவை மாற்றுவதன் மூலம், இலங்கையர்களின் சுதந்திரத்திற்காக குரல் கொடுப்போம் என அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

Related posts

$3.6 பில்லியன் பற்றாக்குறையை பதிவு செய்த கனேடிய அரசாங்கம்

Lankathas Pathmanathan

Royal Military கல்லூரியில் நிகழ்ந்த சம்பவத்தில் முப்படைகளின் பயிற்சி பெறும் நான்கு மாணவர்கள் பலி

Lankathas Pathmanathan

கனேடியர்களாகும் நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை குறைகிறது

Lankathas Pathmanathan

Leave a Comment