தேசியம்
செய்திகள்

B.C. நெடுஞ்சாலை விபத்தில் 3 பேர் மரணம்

British Colombia மாகாணத்தின் நெடுஞ்சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

British Colombia மாகாணத்தின் தென்கிழக்கு நெடுஞ்சாலையில் இந்த விபத்தில் திங்கட்கிழமை (16) மாலை நிகழ்ந்தது.

பலியானவர்களில் குழந்தை ஒன்றும் உள்ளடங்குவதாக விசாரணைகளை முன்னெடுக்கும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்துக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

இறந்தவர்களின் பெயர் விபரங்கள் பகிரப்படுத்தப்படவில்லை.

இரண்டு வாகனங்கள் மோதிய இந்த விபத்தில் இரண்டாவது வாகன சாரதிக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.

Related posts

British Colombiaவில் ஒரு RCMP அதிகாரி பலி – இருவர் காயம்!

Lankathas Pathmanathan

Conservative கட்சியின் முன்னாள் இடைக்காலத் தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

காட்டுத் தீயினால் ஏற்படும் மரணங்களை தடுக்க நடவடிக்கைகள்

Lankathas Pathmanathan

Leave a Comment