தேசியம்
செய்திகள்

உக்ரேனிய படைகளுடன் போரில் ஈடுபட்ட கனடியர் மரணம்

உக்ரேனிய படைகளுடன் போரில் ஈடுபட்ட கனடியர் ஒருவர் மரணமடைந்தார்.

உக்ரேனிய படைகளுடன் போரிட்ட ஒரு கனடிய இளம் மருத்துவ மாணவர் போரில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் உக்ரேனில் கனேடிய பிரஜையின் மரணம் குறித்து கனடிய வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டது.

பலியானவர் Gregory Tsekhmistrenko என தெரியவருகிறது.

இவர் ஞாயிற்றுக்கிழமை (15) மரணமடைந்ததாக உறவினர்கள் உறுதிப்படுத்தினர்.

Related posts

புதிய பிரதமர் March 9 தெரிவு

Lankathas Pathmanathan

வரலாறு படைக்கும் கனடிய விண்வெளி வீரர்!

Lankathas Pathmanathan

உக்ரைனை ஆதரிக்காத நிலை உலகிற்கு பேரழிவை ஏற்படுத்தும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment