தேசியம்
செய்திகள்

உக்ரேனிய படைகளுடன் போரில் ஈடுபட்ட கனடியர் மரணம்

உக்ரேனிய படைகளுடன் போரில் ஈடுபட்ட கனடியர் ஒருவர் மரணமடைந்தார்.

உக்ரேனிய படைகளுடன் போரிட்ட ஒரு கனடிய இளம் மருத்துவ மாணவர் போரில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் உக்ரேனில் கனேடிய பிரஜையின் மரணம் குறித்து கனடிய வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டது.

பலியானவர் Gregory Tsekhmistrenko என தெரியவருகிறது.

இவர் ஞாயிற்றுக்கிழமை (15) மரணமடைந்ததாக உறவினர்கள் உறுதிப்படுத்தினர்.

Related posts

அவசரகாலச் சட்டத்தை மாற்றும் New Brunswick

Lankathas Pathmanathan

புதிய அமைச்சரவையில் பாதிக்கும் மேல் புதிய முகங்கள்?

Lankathas Pathmanathan

Venezuela ஜனாதிபதி தேர்தல்: விரிவான வாக்கெடுப்பு முடிவுகளை வெளியிட கனடா அழைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment