தேசியம்
செய்திகள்

போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட பிரதான அமைப்பாளர் பிணையில் விடுதலை

COVID கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட பிரதான அமைப்பாளரான Tamara Lich திங்கட்கிழமை (07) காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

கடந்த வாரம் நடைபெற்ற பிணை விசாரணையின் பின்னர் அவர் சிறையில் இருந்து திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவரது விடுதலையை மறுத்த முந்தைய நீதிபதி சட்டத்தில் தவறு செய்ததாக Ontario நீதிபதி தீர்ப்பளித்தார்.
Albertaவின் குடியிருப்பாளர் Lich 25 ஆயிரம் டொலர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவர் Ottawaவிலிருந்து 24 மணி நேரத்திற்குள்ளும், Ontarioவிலிருந்து 72 மணி நேரத்திற்குள்ளும் வெளியேற வேண்டும் என நீதிபதி பிணை விடுதலையில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கனடா தினத்தை கொண்டாட வேண்டாம் என தேர்வு செய்பவர்களை மதிக்க வேண்டும்: பிரதமர்

Gaya Raja

இதுவரை 21 COVID துணை மாறுபாடு தொற்றாளர்கள் அடையாளம்

Lankathas Pathmanathan

கனடாவுக்குள் நுழைய முயன்ற 30,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

Lankathas Pathmanathan

Leave a Comment