தலைமை போட்டி இடை நிறுத்தப்பட்டால், கட்சியை விட்டு வெளியேறுவோம்: பசுமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை
கட்சி தலைமை போட்டி இடை நிறுத்தப்பட்டால், கட்சியை விட்டு வெளியேறப் போவதாக பசுமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர். தலைமைப் போட்டி இடை நிறுத்தப்பட்டால், கட்சியை விட்டு வெளியேறி சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்படவுள்ளதாக