தேசியம்
செய்திகள்

கனடியர் இந்தியாவில் மரணம்!

கனடியர் ஒருவர் இந்தியாவில் மரணமடைந்தார்.

கனடிய வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியது.

இந்த மரணம் குறித்து உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனியுரிமை காரணங்களுக்காக இந்த மரணம் குறித்து மேலதிக விபரங்களை வெளியிட அமைச்சு மறுத்துள்ளது.

Related posts

ஏரியில் மூழ்கி தமிழ் இளைஞர் பலி!

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வர் பதவியில் இருந்து விலகும் John Tory

Lankathas Pathmanathan

மூன்றாவது அலையை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை:பிரதமர் Trudeau

Gaya Raja

Leave a Comment