தேசியம்
செய்திகள்

கனடியர் இந்தியாவில் மரணம்!

கனடியர் ஒருவர் இந்தியாவில் மரணமடைந்தார்.

கனடிய வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியது.

இந்த மரணம் குறித்து உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனியுரிமை காரணங்களுக்காக இந்த மரணம் குறித்து மேலதிக விபரங்களை வெளியிட அமைச்சு மறுத்துள்ளது.

Related posts

திங்கட்கிழமை முதல் ஆரம்பமான கனடாவின் புதிய எல்லை விதிகள்!

Gaya Raja

தேர்தல் ஒன்றிற்கு தயார்: Bloc Québécois தலைவர் Yves-Francois Blanchet

Lankathas Pathmanathan

பிரதமரை அச்சுறுத்திய குற்றத்தை ஒருவர் ஒப்புக் கொண்டார்!

Lankathas Pathmanathan

Leave a Comment