தேசியம்
செய்திகள்

கனடியர் இந்தியாவில் மரணம்!

கனடியர் ஒருவர் இந்தியாவில் மரணமடைந்தார்.

கனடிய வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியது.

இந்த மரணம் குறித்து உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனியுரிமை காரணங்களுக்காக இந்த மரணம் குறித்து மேலதிக விபரங்களை வெளியிட அமைச்சு மறுத்துள்ளது.

Related posts

புதிய இடைக்கால நெறிமுறை ஆணையர் நியமனம்

Lankathas Pathmanathan

NDP வேட்பாளராக மற்றுமொரு தமிழர்!

Lankathas Pathmanathan

$4.6 பில்லியன் COVID நிதி உதவியை தகுதியற்றவர்கள் பெற்றுள்ளனர்

Lankathas Pathmanathan

Leave a Comment