தேசியம்
செய்திகள்

கனடியர் இந்தியாவில் மரணம்!

கனடியர் ஒருவர் இந்தியாவில் மரணமடைந்தார்.

கனடிய வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியது.

இந்த மரணம் குறித்து உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனியுரிமை காரணங்களுக்காக இந்த மரணம் குறித்து மேலதிக விபரங்களை வெளியிட அமைச்சு மறுத்துள்ளது.

Related posts

அரசாங்கத்தை பதவி விலக்க ஏனைய கட்சிகளுடன் இணையுமா Bloc Québécois?

Lankathas Pathmanathan

கனடியத் தமிழர் பேரவையின் புதிய பணிப்பாளர் சபை அறிவிப்பு

Lankathas Pathmanathan

காசாவில் மற்றொரு கனடிய பிரஜை காணாமல் போயுள்ளார்!

Lankathas Pathmanathan

Leave a Comment