தேசியம்
செய்திகள்

உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற நீதிபதி Russell Brown முடிவு

கனடிய உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற நீதிபதி Russell Brown முடிவு செய்துள்ளார்.

Russell Brownனின் இந்த முடிவு திங்கட்கிழமை (12) தலைமை நீதிபதி Richard Wagnerருக்கு அறிவிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்ற அறிக்கை தெரிவிக்கின்றது.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த முடிவு அமையவுள்ளது.

இதன் மூலம் அவருக்கு எதிரான தவறான நடத்தை தொடர்பான விசாரணையை முடிவுக்கு வருகிறது.

Russell Brown, 2015 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் Stephen Harperரால் நியமிக்கப்பட்டார்.

Related posts

COVID தொற்றால் பாதிக்கப்படாதவர்கள் மட்டுமே booster தடுப்பூசியை பெற வேண்டும்

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

COVID பொது சுகாதார உத்தரவுகளை மீறிய அபராதத்தை எதிர்கொள்ளும் Maxime Bernier

Lankathas Pathmanathan

Leave a Comment