தேசியம்
செய்திகள்

உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற நீதிபதி Russell Brown முடிவு

கனடிய உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற நீதிபதி Russell Brown முடிவு செய்துள்ளார்.

Russell Brownனின் இந்த முடிவு திங்கட்கிழமை (12) தலைமை நீதிபதி Richard Wagnerருக்கு அறிவிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்ற அறிக்கை தெரிவிக்கின்றது.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த முடிவு அமையவுள்ளது.

இதன் மூலம் அவருக்கு எதிரான தவறான நடத்தை தொடர்பான விசாரணையை முடிவுக்கு வருகிறது.

Russell Brown, 2015 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் Stephen Harperரால் நியமிக்கப்பட்டார்.

Related posts

கனடிய தலைநகரில் நிகழ்ந்த மிகப்பெரிய படுகொலையில் ஆறு இலங்கையர்கள் பலி – 19 வயது இலங்கையர் மீது குற்றச்சாட்டு!

Lankathas Pathmanathan

கனடாவின் முதல் முழு அளவிலான வணிக மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் திறப்பு

Lankathas Pathmanathan

ஊழியர்கள் சங்கத்தின் பேச்சுவார்த்தையில் கனடிய அரசாங்கம் முட்டுக்கட்டை?

Lankathas Pathmanathan

Leave a Comment