தேசியம்
செய்திகள்

உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற நீதிபதி Russell Brown முடிவு

கனடிய உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற நீதிபதி Russell Brown முடிவு செய்துள்ளார்.

Russell Brownனின் இந்த முடிவு திங்கட்கிழமை (12) தலைமை நீதிபதி Richard Wagnerருக்கு அறிவிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்ற அறிக்கை தெரிவிக்கின்றது.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த முடிவு அமையவுள்ளது.

இதன் மூலம் அவருக்கு எதிரான தவறான நடத்தை தொடர்பான விசாரணையை முடிவுக்கு வருகிறது.

Russell Brown, 2015 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் Stephen Harperரால் நியமிக்கப்பட்டார்.

Related posts

பொருளாதார திறனை அதிகரிக்கும் முதலீடுகள் பொறுப்பான நிதி பங்களிப்பு: நிதி அமைச்சர்

Lankathas Pathmanathan

கனடிய அரசாங்கம் தடுப்பூசிகளை சேமித்து வைக்கவில்லை: அமைச்சர் தகவல்

Gaya Raja

Tariffs குறித்த அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment