தேசியம்
செய்திகள்

Quebecல் அலை அடித்துச் சென்றதில் ஐவர் மரணம்

Quebecல் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அலையில் அடித்துச் செல்லப்பட்டதில் ஐவர் மரணமடைந்தனர்.

சனிக்கிழமை (03) அதிகாலை 2 மணியளவில் St. Lawrence ஆற்றங்கரையில் இருந்து காணாமல் போன 11 பேர் கொண்ட குழுவில் இறந்தவர்களும் அடங்குகின்றனர்.

37 வயதான ஆண், 10 வயதுக்கு மேற்பட்ட நால்வர் மரணமடைந்ததாக தெரியவருகிறது.

ஏனைய 6 பேர் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் கூறினர்.

Related posts

காட்டுத்தீ மேலும் சில மாதங்கள் தொடரும்?

Lankathas Pathmanathan

தமிழ் இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும்: Pierre Poilievre

Lankathas Pathmanathan

பொது சேவை ஊழியர்கள் குறைப்புகள் குறைந்த அளவில் இருக்கும்: Steven MacKinnon

Lankathas Pathmanathan

Leave a Comment