தேசியம்
செய்திகள்

சில பொருட்களின் வரிகள் சனிக்கிழமை அதிகரிப்பு

எதிர்வரும் 1ஆம் திகதி முதல், சில பொருட்களின் மீதான வரிகள் அதிகரிக்கவுள்ளன.

எரிபொருள், மதுபானம், lettuce கீரை வகைகள் மீதான வரிகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் அதிகரிக்கவுள்ளன.

நாடளாவிய ரீதியில் மிகப்பெரிய மது வரி அதிகரிப்பு எதிர்வரும் சனிக்கிழமை அமுலுக்கு வருகிறது.

மது வரி எதிர்வரும் 1ஆம் திகதி 6.4 சதவீதம் அதிகரிக்க உள்ளது.

அதேவேளை எரிபொருள் மீதான வரி ஒரு லீட்டருக்கு 11.05 சதத்தில் இருந்து 14.31 சதமாக அதிகரிக்கிறது.

Related posts

ஒருமுறை பயன்படுத்தும் plastic மீதான தடை அமுலுக்கு வந்தது

Lankathas Pathmanathan

ஹிஜாப் அணிந்த ஆசிரியர் பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டது ஒரு கோழைத்தனமான நடவடிக்கை

Lankathas Pathmanathan

மீண்டும் Toronto நகரசபைக்கு தெரிவானார் நீதன் சான்!

Lankathas Pathmanathan

Leave a Comment