தேசியம்
செய்திகள்

சில பொருட்களின் வரிகள் சனிக்கிழமை அதிகரிப்பு

எதிர்வரும் 1ஆம் திகதி முதல், சில பொருட்களின் மீதான வரிகள் அதிகரிக்கவுள்ளன.

எரிபொருள், மதுபானம், lettuce கீரை வகைகள் மீதான வரிகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் அதிகரிக்கவுள்ளன.

நாடளாவிய ரீதியில் மிகப்பெரிய மது வரி அதிகரிப்பு எதிர்வரும் சனிக்கிழமை அமுலுக்கு வருகிறது.

மது வரி எதிர்வரும் 1ஆம் திகதி 6.4 சதவீதம் அதிகரிக்க உள்ளது.

அதேவேளை எரிபொருள் மீதான வரி ஒரு லீட்டருக்கு 11.05 சதத்தில் இருந்து 14.31 சதமாக அதிகரிக்கிறது.

Related posts

இலங்கை விவகாரத்தில் கனடிய அரசாங்கத்தை தீர்க்கமாக செயல்பட CTC வலியுறுத்தல்!

Lankathas Pathmanathan

சீனாவுக்கான புதிய கனடிய தூதர் நியமனம்

Lankathas Pathmanathan

World Series 2025: முதலாவது ஆட்டத்தில் Blue Jays வெற்றி!

Lankathas Pathmanathan

Leave a Comment