தேசியம்
செய்திகள்

சில பொருட்களின் வரிகள் சனிக்கிழமை அதிகரிப்பு

எதிர்வரும் 1ஆம் திகதி முதல், சில பொருட்களின் மீதான வரிகள் அதிகரிக்கவுள்ளன.

எரிபொருள், மதுபானம், lettuce கீரை வகைகள் மீதான வரிகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் அதிகரிக்கவுள்ளன.

நாடளாவிய ரீதியில் மிகப்பெரிய மது வரி அதிகரிப்பு எதிர்வரும் சனிக்கிழமை அமுலுக்கு வருகிறது.

மது வரி எதிர்வரும் 1ஆம் திகதி 6.4 சதவீதம் அதிகரிக்க உள்ளது.

அதேவேளை எரிபொருள் மீதான வரி ஒரு லீட்டருக்கு 11.05 சதத்தில் இருந்து 14.31 சதமாக அதிகரிக்கிறது.

Related posts

British Colombiaவில் தொடரும் வெள்ள மீட்புப் பணிகள்

Lankathas Pathmanathan

John Toryயின் பதவி விலகல் முடிவை மறுபரிசீலீக்க கோரிக்கை

Lankathas Pathmanathan

Ontarioவில் September மாத  நடுப்பகுதியின் பின்னர் அதிகூடிய ஒருநாள் தொற்றுகள் பதிவு!

Lankathas Pathmanathan

Leave a Comment