தேசியம்
செய்திகள்

இந்திய மாணவர்கள் கனடாவில் இருந்து நாடு கடத்தல்

700 இந்திய மாணவர்கள் கனடாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர்.

கனடா எல்லை பாதுகாப்பு மையம் இதற்கான கடிதங்களை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது

இவர்கள் கனடாவுக்கு வர உபயோகித்த கல்வி நிறுவன அனுமதி கடிதங்கள் போலியானது என கண்டறியப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்படுகிறது.

மீள் விசாரணைக்கு அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் இந்த மாணவர்களுக்கு நாடு கடத்தல் உத்தரவு வழங்கப்பட்டது.

Related posts

British Colombia : தினசரி தொற்றுக்களின் எண்ணிக்கை 1,200 வரை அதிகரிக்கலாம்!!

Gaya Raja

பயிற்சிப் பயணத்தின் போது உலங்குவானூர்தி விபத்து – இரண்டு கனடிய விமானப்படையினர் மரணம்?

Lankathas Pathmanathan

நீண்ட வார இறுதிக்கு முன்னர் எரிபொருளின் விலை குறைகிறது

Lankathas Pathmanathan

Leave a Comment