தேசியம்
செய்திகள்

இந்திய மாணவர்கள் கனடாவில் இருந்து நாடு கடத்தல்

700 இந்திய மாணவர்கள் கனடாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர்.

கனடா எல்லை பாதுகாப்பு மையம் இதற்கான கடிதங்களை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது

இவர்கள் கனடாவுக்கு வர உபயோகித்த கல்வி நிறுவன அனுமதி கடிதங்கள் போலியானது என கண்டறியப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்படுகிறது.

மீள் விசாரணைக்கு அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் இந்த மாணவர்களுக்கு நாடு கடத்தல் உத்தரவு வழங்கப்பட்டது.

Related posts

Ontarioவில் தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை ஜனவரியில் நிறுத்த வாய்ப்பில்லை: சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan

சர்வதேசப் பயணங்களை எவ்வாறு பாதுகாப்பாக மீண்டும் ஆரம்பிப்பது: சுற்றுலாத்துறை அமைச்சர் ஆலோசனை

Gaya Raja

Floridaவின் தொடர் மாடிக் கட்டட இடிபாடு; மூன்றாவது கனேடியரின் சடலம் மீட்பு

Gaya Raja

Leave a Comment