தேசியம்
செய்திகள்

இந்திய மாணவர்கள் கனடாவில் இருந்து நாடு கடத்தல்

700 இந்திய மாணவர்கள் கனடாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர்.

கனடா எல்லை பாதுகாப்பு மையம் இதற்கான கடிதங்களை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது

இவர்கள் கனடாவுக்கு வர உபயோகித்த கல்வி நிறுவன அனுமதி கடிதங்கள் போலியானது என கண்டறியப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்படுகிறது.

மீள் விசாரணைக்கு அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் இந்த மாணவர்களுக்கு நாடு கடத்தல் உத்தரவு வழங்கப்பட்டது.

Related posts

முன்கூட்டிய வாக்குப்பதிவில் 5.8 மில்லியன் வரையான கனேடியர்கள் வாக்களிப்பு !

Gaya Raja

COVID கட்டுப்பாடுகளை விலத்தும் Alberta

Lankathas Pathmanathan

13 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் visa இல்லாமல் கனடாவிற்கு வருகை தரலாம்

Lankathas Pathmanathan

Leave a Comment