தேசியம்
செய்திகள்

Québecகில் மின்சாரம் இல்லாத நிலையில் 10 ஆயிரம் பேர்

குளிர்காலப் புயலின் ஒரு வாரத்தின் பின்னரும் மின்சாரம் இல்லாத நிலையை 10 ஆயிரத்திற்கும் அதிகமான Hydro Québec வாடிக்கையாளர்கள் எதிர்கொள்கின்றனர்.

வியாழக்கிழமை (29) காலை 10:30 வரை, 10 ஆயிரத்திற்கும் அதிகமான Hydro Québec வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாத நிலையை எதிர்கொள்கின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் 3 ஆயிரம் பேர் Quebec Cityயில் உள்ளனர்.

குளிர்காலப் புயலின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதமானவர்களுக்கு மீண்டும் மின்சார சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாக Hydro Québec தெரிவித்தது.

Related posts

Toronto விமான நிலைய தங்க கொள்ளையில் தமிழர் உட்பட நால்வர் கைது!

Lankathas Pathmanathan

2024 இன் அதிக வெப்பமான நாள்?

Lankathas Pathmanathan

அதிகரிக்கும் இளையோர் வேலையற்றோர் விகிதம்

Lankathas Pathmanathan

Leave a Comment