தேசியம்
செய்திகள்

உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட கனடிய அணி!

2022ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடரில் இருந்து கனடிய ஆடவர் அணி வெளியேற்றப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை குரோஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4க்கு 1 என்ற goal கணக்கில் கனடிய அணி தோல்வியடைந்தது.

உலக கோப்பை தொடரில் இரண்டாவது ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கனடிய அணி களம் இறங்கியது.

F பிரிவில் கனடிய அணிக்கு ஒரு ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை குரோஷியாவிடம் தோல்வியடைந்தது, அடுத்த சுற்றுக்கு முன்னேறும் சந்தர்ப்பத்தை இழந்துள்ளது.

Related posts

Conservative தலைவரை தெரிவு செய்யும் தேர்தலில் 679 ஆயிரம் உறுப்பினர்கள் வாக்களிக்கலாம்

Lankathas Pathmanathan

கனேடியர்கள் எகிப்து வழியாக காசாவை விட்டு வெளியேறும் திட்டம் இரத்து!

Lankathas Pathmanathan

காசாவில் மற்றொரு கனடிய பிரஜை காணாமல் போயுள்ளார்!

Lankathas Pathmanathan

Leave a Comment