தேசியம்
செய்திகள்

உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட கனடிய அணி!

2022ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடரில் இருந்து கனடிய ஆடவர் அணி வெளியேற்றப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை குரோஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4க்கு 1 என்ற goal கணக்கில் கனடிய அணி தோல்வியடைந்தது.

உலக கோப்பை தொடரில் இரண்டாவது ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கனடிய அணி களம் இறங்கியது.

F பிரிவில் கனடிய அணிக்கு ஒரு ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை குரோஷியாவிடம் தோல்வியடைந்தது, அடுத்த சுற்றுக்கு முன்னேறும் சந்தர்ப்பத்தை இழந்துள்ளது.

Related posts

பிரதமர் – எதிர்க்கட்சி தலைவர் நாடாளுமன்றத்தில் விவாதம்

Lankathas Pathmanathan

கூடுதல் கட்டுப்பாடுகளை செயல்படுத்தும் Manitoba மாகாணம்

Gaya Raja

முன்னாள் இராணுவ அதிகாரி அரசாங்கத்திற்கு எதிராக இழப்பீடு வழக்கு

Lankathas Pathmanathan

Leave a Comment