தேசியம்
செய்திகள்

உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட கனடிய அணி!

2022ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடரில் இருந்து கனடிய ஆடவர் அணி வெளியேற்றப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை குரோஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4க்கு 1 என்ற goal கணக்கில் கனடிய அணி தோல்வியடைந்தது.

உலக கோப்பை தொடரில் இரண்டாவது ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கனடிய அணி களம் இறங்கியது.

F பிரிவில் கனடிய அணிக்கு ஒரு ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை குரோஷியாவிடம் தோல்வியடைந்தது, அடுத்த சுற்றுக்கு முன்னேறும் சந்தர்ப்பத்தை இழந்துள்ளது.

Related posts

Ontarioவில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்றுக்கள்!!

Gaya Raja

மதச்சார்பின்மை சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டது!

Lankathas Pathmanathan

இடைத் தேர்தலில் மீண்டும் தோல்வியடைந்த அரசாங்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment