தேசியம்
செய்திகள்

கூடுதல் கட்டுப்பாடுகளை செயல்படுத்தும் Manitoba மாகாணம்

COVID தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த Manitoba மாகாணம் ஒன்றுகூடல் அளவு கட்டுப்பாடுகளை செயல்படுத்துகிறது.

மாகாணத்தில் தொற்றுக்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாகாண  அரசு புதிய பொது சுகாதார உத்தரவுகளை அறிமுகப்படுத்துகிறது. முதல்வர் Brian Pallister, தலைமை மாகாண பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Brent Roussinனுடன் இணைந்து திங்கட்கிழமை மாலை இந்த  உத்தரவுகளை அறிவித்தார்.

இந்த உத்தரவுகள் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் நான்கு வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும்  அறிவிக்கப்பட்டது.

Related posts

RCMP அதிகாரி Quebec காவல்துறையால் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

கனடியத் தமிழர்களின் அரசியலுக்கு கனடிய அரசாங்கம் தலை சாய்த்துள்ளது – இலங்கை அரசு குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

தென்கொரியா கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களில் கனடியரும் ஒருவர்

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!