தேசியம்
செய்திகள்

ரஷ்ய-கனேடியர் ransomware குற்றங்களுக்காக கைது

உலகளாவிய ransomware குற்றங்களுக்காக ரஷ்ய-கனேடியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Ontarioவைச் சேர்ந்த ரஷ்ய-கனேடியர் ஒருவர் காவல்துறையினர் காவலில் இருப்பதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

இவர் உலகளாவிய ransomware குற்றத்திற்காக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 33 வயதான Mikhail Vasiliev என தெரியவருகிறது.

இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.

Related posts

தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு – May 25, 2022 (புதன் )

Lankathas Pathmanathan

ஒருவர் மரணமடைந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தமிழர் மீது குற்றச்சாட்டு பதிவு

Lankathas Pathmanathan

இனப்படுகொலை குறித்த தீர்மானம் கனடிய நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

Lankathas Pathmanathan

Leave a Comment