February 16, 2025
தேசியம்
செய்திகள்

ஒருவர் மரணமடைந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தமிழர் மீது குற்றச்சாட்டு பதிவு

Scotiabank அரங்கம் அருகே வார இறுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்த குற்றச்சாட்டை தமிழர் ஒருவர் எதிர்கொள்கிறார்.
கடந்த சனிக்கிழமை இரவு நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குற்றச்சாட்டை 26 வயதான நிருசன் ஷேக்ஸ்பியர்தாஸ் என்பவர் எதிர்கொள்கிறார்.
24 வயதான ஒருவர் பலியான இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டாம் நிலை குற்றச்சாட்டு ஷேக்ஸ்பியர்தாஸ் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இவர் தன் மீதான குற்றச்சாட்டை நேற்று நீதிமன்றில் எதிர்கொண்டார்.

Related posts

Conservative கட்சியின் நிதி விமர்சகர் பதவியில் இருந்து விலகல்

அதிக குடும்பக் கடன் காரணமான பொருளாதார ஆபத்து: கனடிய மத்திய வங்கி எச்சரிக்கை

Lankathas Pathmanathan

வாகன திருட்டு விசாரணையில் மூன்று சந்தேக நபர்கள் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment