தேசியம்
செய்திகள்

உக்ரைன் இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்க கனடா உதவும்: அமைச்சர் அனிதா ஆனந்த்

உக்ரேனிய படைகளுக்கு பயிற்சி அளிக்க கனேடியப் படைகள் இங்கிலாந்து பயணமாகின்றன.

இந்தத் திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் வியாழக்கிழமை (04) அறிவித்தார்.

225 கனேடிய ஆயுதப்படை உறுப்பினர்கள் நான்கு மாதங்களுக்கு இங்கிலாந்தில் தங்கி இருப்பார்கள் என அமைச்சர் கூறினார்.

அங்கு அவர்கள் இங்கிலாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து இராணுவத்தினருடன் இணைந்து உக்ரேனிய இராணுவத்தினருக்கு அடிப்படைகள் பயிற்சிகளை வழங்கவுள்ளனர்.

Related posts

பொதுச் சேவை ஊழியர் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பிரதமருக்கு அழைப்பு

கனடாவிற்கு புலம் பெயரும் பல புதிய குடியேற்றவாசிகள் சில வருடங்களில் மீண்டும் கனடாவை விட்டு வெளியேறுகின்றனர்: கனடிய புள்ளி விவர திணைக்களம்

Lankathas Pathmanathan

Quebec பொதுத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan

Leave a Comment