தேசியம்
செய்திகள்

உக்ரைன் இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்க கனடா உதவும்: அமைச்சர் அனிதா ஆனந்த்

உக்ரேனிய படைகளுக்கு பயிற்சி அளிக்க கனேடியப் படைகள் இங்கிலாந்து பயணமாகின்றன.

இந்தத் திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் வியாழக்கிழமை (04) அறிவித்தார்.

225 கனேடிய ஆயுதப்படை உறுப்பினர்கள் நான்கு மாதங்களுக்கு இங்கிலாந்தில் தங்கி இருப்பார்கள் என அமைச்சர் கூறினார்.

அங்கு அவர்கள் இங்கிலாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து இராணுவத்தினருடன் இணைந்து உக்ரேனிய இராணுவத்தினருக்கு அடிப்படைகள் பயிற்சிகளை வழங்கவுள்ளனர்.

Related posts

Saskatchewanனில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான சாத்தியமான மனித எச்சங்கள்?

Lankathas Pathmanathan

Ontarioவில் தொற்றின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியது

Lankathas Pathmanathan

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் 675 ஆயிரம் பேர் வாக்களிக்கலாம்

Lankathas Pathmanathan

Leave a Comment