தேசியம்
செய்திகள்

சுகாதார அழுத்தங்களை எளிதாக்குவதற்கு மாகாணங்களுடன் இணைந்து பணியாற்ற பிரதமர் உறுதி

கனடிய சுகாதார அமைப்பு எதிர்கொள்ளும் அழுத்தங்களை எளிதாக்குவதற்கு மாகாணங்களுடன் இணைந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.
ஆனால் எந்த புதிய முதலீடுகளும் கனடியர்களுக்கு முடிவுகளை வழங்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.
சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான நிதியுதவி குறித்த கலந்துரையாடல்களை ஆரம்பிக்குமாறு மத்திய அரசிடம் மாகாண முதல்வர்கள் செவ்வாய்க்கிழமை (12) கோரிய நிலையில் புதனன்று பிரதமரின் கருத்து வெளியானது.
வரலாற்றில் எந்த பிரதமரும் இல்லாத அளவில் கடந்த இரண்டு ஆண்டுகளில்  முதல்வர்களை சந்தித்து சுகாதாரம் குறித்து விவாதித்ததாக Trudeau கூறினார்.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 30ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வரும் கனடா

Lankathas Pathmanathan

NATO கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு Brussels பயணமாகும் Trudeau

Leave a Comment