தேசியம்
செய்திகள்

Edmontonனில் வெறுப்பினால் தூண்டப்பட்ட தாக்குதல் குற்றச் சாட்டுக்கள் நான்கு பேர் மீது பதிவு

வெறுப்பினால் தூண்டப்பட்ட தாக்குதல் குற்றச் சாட்டுக்கள் நான்கு பேர் மீது Edmonton காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது .
ஆறு வெவ்வேறு சம்பவங்களில்  நான்கு பேருக்கு எதிராக மொத்தம் 22 புதிய குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் புதன்கிழமை (04) அறிவித்தனர்.
January முதல் March மாதம் வரை Edmonton நகரில் 23 வெறுப்பு குற்றங்கள் பதிவாகியுள்ளன.

இந்த எண்ணிக்கை  கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 13 ஆக இருந்தது என காவல்துறை தெரிவிக்கின்றது.

Related posts

Arctic கடற்பகுதியில் சீனாவின் கண்காணிப்பை நிறுத்தியுள்ளோம்: கனேடிய இராணுவம்

Lankathas Pathmanathan

முன்னாள் பிரதமருக்கு அரசு முறை இறுதிச் சடங்கு

Lankathas Pathmanathan

COVID தொற்று காலத்தில் overdose, அதிகளவிலான மதுபான பாவனை தொடர்பான இறப்புகள் அதிகரிப்பு!!

Gaya Raja

Leave a Comment