September 12, 2026
தேசியம்
செய்திகள்

Edmontonனில் வெறுப்பினால் தூண்டப்பட்ட தாக்குதல் குற்றச் சாட்டுக்கள் நான்கு பேர் மீது பதிவு

வெறுப்பினால் தூண்டப்பட்ட தாக்குதல் குற்றச் சாட்டுக்கள் நான்கு பேர் மீது Edmonton காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது .
ஆறு வெவ்வேறு சம்பவங்களில்  நான்கு பேருக்கு எதிராக மொத்தம் 22 புதிய குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் புதன்கிழமை (04) அறிவித்தனர்.
January முதல் March மாதம் வரை Edmonton நகரில் 23 வெறுப்பு குற்றங்கள் பதிவாகியுள்ளன.

இந்த எண்ணிக்கை  கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 13 ஆக இருந்தது என காவல்துறை தெரிவிக்கின்றது.

Related posts

புதிய காட்டுத்தீகள் உருவாகி வேகமாக பரவக்கூடிய சாத்தியக்கூறு?

Lankathas Pathmanathan

அமெரிக்காவிற்கு மாற்றீடாக சீனா அமையக்கூடாது: Pierre Poilievre

Lankathas Pathmanathan

கனடாவில் தமிழ் இனப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Lankathas Pathmanathan

Leave a Comment