தேசியம்
செய்திகள்

Edmontonனில் வெறுப்பினால் தூண்டப்பட்ட தாக்குதல் குற்றச் சாட்டுக்கள் நான்கு பேர் மீது பதிவு

வெறுப்பினால் தூண்டப்பட்ட தாக்குதல் குற்றச் சாட்டுக்கள் நான்கு பேர் மீது Edmonton காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது .
ஆறு வெவ்வேறு சம்பவங்களில்  நான்கு பேருக்கு எதிராக மொத்தம் 22 புதிய குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் புதன்கிழமை (04) அறிவித்தனர்.
January முதல் March மாதம் வரை Edmonton நகரில் 23 வெறுப்பு குற்றங்கள் பதிவாகியுள்ளன.

இந்த எண்ணிக்கை  கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 13 ஆக இருந்தது என காவல்துறை தெரிவிக்கின்றது.

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

பேச்சுவார்த்தைக்கான அறிவிப்பை வெளியிட்ட கல்வி தொழிற்சங்கங்கள்

Lankathas Pathmanathan

அகதிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள் சுகாதாரச் செலவுகளில் ஒரு பகுதியை செலுத்த வேண்டும்?

Lankathas Pathmanathan

Leave a Comment