தேசியம்
செய்திகள்

நாடாளுமன்ற அமர்வுகளில் பொதுமக்கள் மீண்டும் கலந்து கொள்ளலாம்

கனடிய நாடாளுமன்ற அமர்வுகளில் பொதுமக்கள் கலந்து கொள்வது மீண்டும் அனுமதிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற அமர்வுகளில் பொதுமக்கள்  பார்வையாளர்களாக கலந்து கொள்ள COVID காரணமாக விதிக்கப்பட்டிருருந்த  தடை நீக்கப்படுகிறது.

பொதுமக்களுக்காக பார்வையாளர் பகுதி எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்று முதல் பொது மக்கள் நாடாளுமன்ற விவாதங்களை நேரில் பார்க்க அனுமதி வழங்கப்படும்.

அடுத்த மாதம், நாடாளுமன்றத்தின் வழிகாட்டுதல் சுற்றுப்பயணங்கள் மீண்டும் ஆரம்பமாகின்றன.

Related posts

கனடிய செய்திகள் – October மாதம் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

வெடிகுண்டு மிரட்டல் “நம்பகத்தன்மையற்றது”: மீண்டும் திறக்கப்பட்ட St. John சர்வதேச விமான நிலையம்

Lankathas Pathmanathan

Leave a Comment