தேசியம்
செய்திகள்

தொற்றின் காரணமாக ஐந்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில்

COVID தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் ஐந்தாயிரத்திற்கும் அதிகமாக உள்ளது.

வியாழக்கிழமை (21) மாலை 7 மணி வரையிலான தரவுகள் அடிப்படையில் 5 ஆயிரத்து 711 பேர் தொற்றின் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கை கடந்த 14 தினங்களில் 35 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேவேளை தொற்றின் காரணமாக நாடளாவிய ரீதியில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 288 ஆக பதிவாகியுள்ளது.

இந்த எண்ணிக்கையும் கடந்த 14 தினங்களில் 34 சதவீதம் அதிகரித்துள்ளது.

Related posts

குழந்தைகள், இளைஞர்களுக்கான பாலினக் கொள்கைகள் குறித்த சட்டம் விரைவில்

Lankathas Pathmanathan

NATO கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு Brussels பயணமாகும் Trudeau

40 சதவீதத்திற்கும் அதிகமான கனேடியர்கள் முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர்

Gaya Raja

Leave a Comment