தேசியம்
செய்திகள்

தொற்றின் காரணமாக ஐந்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில்

COVID தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் ஐந்தாயிரத்திற்கும் அதிகமாக உள்ளது.

வியாழக்கிழமை (21) மாலை 7 மணி வரையிலான தரவுகள் அடிப்படையில் 5 ஆயிரத்து 711 பேர் தொற்றின் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கை கடந்த 14 தினங்களில் 35 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேவேளை தொற்றின் காரணமாக நாடளாவிய ரீதியில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 288 ஆக பதிவாகியுள்ளது.

இந்த எண்ணிக்கையும் கடந்த 14 தினங்களில் 34 சதவீதம் அதிகரித்துள்ளது.

Related posts

கடினமான December மாதம் குறித்து எச்சரித்த Quebec பொது சுகாதார இயக்குனர்

Lankathas Pathmanathan

Winnipegகின் இரண்டு நகரங்களில் பாடசாலைகள் இணையவழி கல்விக்கு மாற்றப்படுகின்றது

Gaya Raja

நைஜீரியாவில் உள்ள கனடா உயர்ஸ்தானிகராலிய தீ விபத்தில் உயிர் இழப்புகள்

Lankathas Pathmanathan

Leave a Comment