தேசியம்
செய்திகள்

Manitobaவில் எல்லை முற்றுகை அகற்றப்படும்: RCMP நம்பிக்கை

Manitobaவில் எல்லை முற்றுகை புதன்கிழமை (16) அகற்றப்படும் என RCMP நம்பிக்கை வெளியிட்டது

Emersonனில் உள்ள கனடா-அமெரிக்க எல்லை கடப்பில் உள்ள எதிர்ப்பு முற்றுகை புதன்கிழமை அகற்றப்படும் என Manitoba RCMP எதிர்பார்க்கிறது.

ஒரு தீர்மானம் எட்டப்பட்டதாக நம்புவதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் விரைவில் இந்தப் பகுதியை விட்டு வெளியேறுவார்கள் எனவும் RCMP அதிகாரிகள் கூறினர்.

இந்த முற்றுகை கடந்த வியாழக்கிழமை முதல் கனடா-அமெரிக்க எல்லை பயணத்தை தடை செய்துள்ளது.

இந்த விடயத்தில் அமைதியான தீர்வு காணப்பட்டுள்ளது என்ற அறிவித்தலால் மகிச்சியடைவதாக முதல்வர் Heather Stefanson, நீதி அமைச்சர் Kelvin Goertzen ஆகியோர் கூறினர்.

Related posts

கனடிய செய்திகள் – October மாதம் 13 ஆம் திகதி செவ்வாய்கிழமை

Lankathas Pathmanathan

மீண்டும் அதிகரிக்கும் வட்டி விகிதம்!

Lankathas Pathmanathan

நெருக்கடிக்கு மத்தியில் Alberta – உதவ முன்வந்த Ontario!

Gaya Raja

Leave a Comment