தேசியம்
செய்திகள்

Manitobaவில் எல்லை முற்றுகை அகற்றப்படும்: RCMP நம்பிக்கை

Manitobaவில் எல்லை முற்றுகை புதன்கிழமை (16) அகற்றப்படும் என RCMP நம்பிக்கை வெளியிட்டது

Emersonனில் உள்ள கனடா-அமெரிக்க எல்லை கடப்பில் உள்ள எதிர்ப்பு முற்றுகை புதன்கிழமை அகற்றப்படும் என Manitoba RCMP எதிர்பார்க்கிறது.

ஒரு தீர்மானம் எட்டப்பட்டதாக நம்புவதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் விரைவில் இந்தப் பகுதியை விட்டு வெளியேறுவார்கள் எனவும் RCMP அதிகாரிகள் கூறினர்.

இந்த முற்றுகை கடந்த வியாழக்கிழமை முதல் கனடா-அமெரிக்க எல்லை பயணத்தை தடை செய்துள்ளது.

இந்த விடயத்தில் அமைதியான தீர்வு காணப்பட்டுள்ளது என்ற அறிவித்தலால் மகிச்சியடைவதாக முதல்வர் Heather Stefanson, நீதி அமைச்சர் Kelvin Goertzen ஆகியோர் கூறினர்.

Related posts

Ontario மாகாண சபைத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றி

Lankathas Pathmanathan

Newfoundland and Labrador முதல்வர் அரசியலில் இருந்து விலகல்

Lankathas Pathmanathan

Winnipeg நகர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளி மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment