தேசியம்
செய்திகள்

இந்தியாவிலிருந்து வரும் நேரடி விமான சேவை தடை நீட்டிக்கப்படுகிறது

கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நேரடி பயணிகள் விமான சேவைக்கான தடை மீண்டும் நீட்டிக்கப்படுகிறது.

திங்கட்கிழமை கனடாவின் போக்குவரத்து அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

September 21, 2021 வரை இந்தத் தடையை நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்தத் தடை முதலில் April 22, 2021 அன்று அமுல்படுத்தப்பட்டது.

பின்னர் இந்தத் தடையை பல அரசாங்கம் நீட்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடாவை வந்தடைவதற்கு ஆபத்தான பயணங்களை முன்னெடுக்க வேண்டாம்: ஹரி ஆனந்தசங்கரி வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

COVID நோய்த் தொற்றின் நீண்ட கால அறிகுறிகளை எதிர்கொள்ளும் 3.5 மில்லியன் கனடியர்கள்

Lankathas Pathmanathan

Ontario வரவு செலவுத் திட்டம் March 26

Lankathas Pathmanathan

Leave a Comment