தேசியம்
செய்திகள்

வெளிநாட்டவர்கள் கனடாவில் வீடு வாங்குவதற்கு தடை அறிவிப்பு!

வெளிநாட்டவர்கள் கனடாவில் வீடு வாங்குவதற்கு தடை விதிப்பதற்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கனடிய Mortgage, Housing கழகம் இந்த விதிமுறைகளை அறிவித்துள்ளது.

இந்த விதிமுறை எதிர்வரும் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றது.

இதன் மூலம் வெளிநாட்டவர்களும், வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களும் இரண்டு ஆண்டுகளுக்கு கனடாவில் குடியிருப்பு சொத்துக்களை வாங்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

கடந்த June மாதம் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இந்த தடைநிறைவேற்றப்பட்டது.

Related posts

புதிய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வாக்களித்த கல்வி தொழிலாளர்கள்

Lankathas Pathmanathan

கனடாவில் “பொத்துவில் முதல் பொலிகண்டி வரை” போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வாகனப் பேரணிகள்

Lankathas Pathmanathan

கடந்த ஆறு ஆண்டுகளில் மெக்சிகோவில் அதிகமான கனேடியர்கள் கொல்லப்பட்டனர்

Lankathas Pathmanathan

Leave a Comment