தேசியம்
செய்திகள்

அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: Jody Wilson-Raybould முடிவு

அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் Jody Wilson-Raybould அறிவித்தார்.

உள்நாட்டு நல்லிணக்கம், காலநிலை மாற்றம், சமூக மற்றும் இன நீதி போன்ற விடயங்களில் கவனம் செலுத்தவுள்ளதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார். தனது பார்வையில் Ottawa நச்சு மற்றும் பயனற்றதாக மாறியிருப்பதை முன்னாள் நீதி அமைச்சரான Wilson-Raybould மேற்கோளிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பின்னடைவு மற்றும் ஓரங்கட்டப்படுதல் ஆகியவற்றிற்கு தீர்வு காண ஆழ்ந்த மாற்றம் தேவை எனவும் அவர் கூறினார்.

British Colombiaவின் Vancouver Granville தொகுதியை Jody Wilson-Raybould, 2015ஆம் ஆண்டு முதல் பிரதிநிதித்துவ படுத்துகின்றார்.

Related posts

Quebec முகமூடி கட்டுப்பாடுகள் 14ஆம் திகதி முடிவுக்கு வரும்

Lankathas Pathmanathan

பார வண்டி ஓட்டுனர்களின் ஆர்ப்பாட்டத்தால் மிரட்டப் படவில்லை: பிரதமர் Trdueau

Lankathas Pathmanathan

Brampton தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபி அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Lankathas Pathmanathan

Leave a Comment