தேசியம்
செய்திகள்

அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: Jody Wilson-Raybould முடிவு

அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் Jody Wilson-Raybould அறிவித்தார்.

உள்நாட்டு நல்லிணக்கம், காலநிலை மாற்றம், சமூக மற்றும் இன நீதி போன்ற விடயங்களில் கவனம் செலுத்தவுள்ளதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார். தனது பார்வையில் Ottawa நச்சு மற்றும் பயனற்றதாக மாறியிருப்பதை முன்னாள் நீதி அமைச்சரான Wilson-Raybould மேற்கோளிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பின்னடைவு மற்றும் ஓரங்கட்டப்படுதல் ஆகியவற்றிற்கு தீர்வு காண ஆழ்ந்த மாற்றம் தேவை எனவும் அவர் கூறினார்.

British Colombiaவின் Vancouver Granville தொகுதியை Jody Wilson-Raybould, 2015ஆம் ஆண்டு முதல் பிரதிநிதித்துவ படுத்துகின்றார்.

Related posts

இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட கனடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்!

Lankathas Pathmanathan

புத்தாண்டுக்கு முன்னர் ஒப்பந்தம் ஒன்று சாத்தியமல்ல: கனடாவுக்கான அமெரிக்க தூதர்

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 25ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment