தேசியம்
செய்திகள்

Uyghur இஸ்லாமியர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் ; உலகின் கவலைகளை சீனா கவனத்தில் எடுக்க வேண்டும் : கனடிய பிரதமர் வலியுறுத்தல்

Uyghur இஸ்லாமியர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் குறித்த உலகின் கவலைகளை சீனா கவனத்தில் எடுக்க வேண்டும் என கனேடிய பிரதமர் வலியுறுத்தினார்.

கடந்த வாரம் சீனாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை கனடா விதித்திருந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் இணைந்து கனடாவும் இந்த  பொருளாதாரத் தடைகளை விதித்தது.

இந்த பொருளாதார தடைக்கு பதிலளிக்கும் வகையில் கடந்த வார விடுமுறையில் பல கனேடிய அரசியல்வாதிகளுக்கு  சீனா பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது.

Related posts

தமிழ் இளைஞரின் மரணம் தொடர்பாக மற்றுமொரு தமிழ் இளைஞர் கைது

Lankathas Pathmanathan

இந்த கல்வி ஆண்டு COVID தொற்றால் பாதிப்படையாது: Ontario கல்வி அமைச்சர் உறுதி

Lankathas Pathmanathan

தொற்று கட்டுப்பாடுகளை விரைவில் திரும்ப பெறுவதற்கு மன்னிப்பு கோரிய Alberta முதல்வர்!

Gaya Raja

Leave a Comment