தேசியம்
செய்திகள்

Uyghur இஸ்லாமியர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் ; உலகின் கவலைகளை சீனா கவனத்தில் எடுக்க வேண்டும் : கனடிய பிரதமர் வலியுறுத்தல்

Uyghur இஸ்லாமியர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் குறித்த உலகின் கவலைகளை சீனா கவனத்தில் எடுக்க வேண்டும் என கனேடிய பிரதமர் வலியுறுத்தினார்.

கடந்த வாரம் சீனாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை கனடா விதித்திருந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் இணைந்து கனடாவும் இந்த  பொருளாதாரத் தடைகளை விதித்தது.

இந்த பொருளாதார தடைக்கு பதிலளிக்கும் வகையில் கடந்த வார விடுமுறையில் பல கனேடிய அரசியல்வாதிகளுக்கு  சீனா பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது.

Related posts

Ontarioவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 700க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் பதிவு

Lankathas Pathmanathan

உலகக் கோப்பை ஆரம்ப ஆட்டத்தில் கனடிய அணி தோல்வி

Lankathas Pathmanathan

மீண்டும் அதிகரிக்கும் மத்திய வங்கியின் வட்டி விகிதம்?

Lankathas Pathmanathan

Leave a Comment