தேசியம்
செய்திகள்

கனேடிய அமெரிக்க எல்லை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்

கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் அத்தியாவசியமற்ற பயணக் கட்டுப்பாடுகள் April மாதம் 21ஆம் திகதி  வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

நில எல்லை கட்டுப்பாடுகள் குறைந்தது  ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நேற்று வியாழக்கிழமை கனேடிய பிரதமர் Justin Trudeau அறிவித்தார். COVID தொற்றின் பரவலைத் தடுக்கும் வகையில்  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்  

கனேடியர்களை பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்  தொடர்ந்தும் மேற்கொள்ளவுள்ளதாகவும் பிரதமர் Trudeau கூறினார்.

Related posts

Torontoவில் அமைந்துள்ள ஜேர்மன் துணைத் தூதரகத்தின் முன்பாக கனேடிய தமிழர்களின் ஆர்ப்பாட்டம்

Gaya Raja

இரண்டு காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூட்டில் மரணம்

Lankathas Pathmanathan

4 ஆவது அலை கனடாவில் ஒரு யதார்த்தமாக மாற வேண்டிய அவசியமில்லை: தொற்று நிபுணர்கள் கருத்து

Gaya Raja

Leave a Comment